தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் , சுரை காய், பீன்ஸ்,கத்தரிக்காய் , புடலங்காய், அவரைக் காய்,
கொத்தவரங்காய், பூசணிக்காய் (இவற்றில் ஏதாவது ஒரு காய் நறுக்கியது 2
கப் )
வறுத்து அரைக்க
1 ) கடலை பருப்பு அரை ஸ்பூன்
(2 ) தனியா (கொத்தமல்லி விதை) அரை ஸ்பூன்
(3 ) காய்ந்த மிளகாய் 1
(4 )எண்ணெய் ஒரு ஸ்பூன்
(5 )பெருங்காயம் சிறிதளவு
வேக வைத்த துவரம் பருப்பு அரை கப்
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன்
தாளிக்க: ஒரு ஸ்பூன் எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை
சிறிதளவு
செய்முறை
நறுக்கிய காயை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்க வேண்டும்.
காய் நன்கு வெந்த உடன் வேக வைத்த பருப்பை அத்துடன் சேர்க்கவும்.
பிறகு வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை (தேங்காய் நீங்கலாக)
எல்லாம் வறுத்து தேங்காயுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில்
கொர கொரப்பாக அரைத்து வேக வைத்த காய் மற்றும் பருப்புடன் சேர்த்து
மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு தாளிக்கக்
கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சூடாகப் பரிமாறவும்.
கத்தரிக்காய் , சுரை காய், பீன்ஸ்,கத்தரிக்காய் , புடலங்காய், அவரைக் காய்,
கொத்தவரங்காய், பூசணிக்காய் (இவற்றில் ஏதாவது ஒரு காய் நறுக்கியது 2
கப் )
வறுத்து அரைக்க
வேக வைத்த துவரம் பருப்பு அரை கப்
சிறிதளவு
செய்முறை
நறுக்கிய காயை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்க வேண்டும்.
காய் நன்கு வெந்த உடன் வேக வைத்த பருப்பை அத்துடன் சேர்க்கவும்.
பிறகு வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை (தேங்காய் நீங்கலாக)
எல்லாம் வறுத்து தேங்காயுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில்
கொர கொரப்பாக அரைத்து வேக வைத்த காய் மற்றும் பருப்புடன் சேர்த்து
மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு தாளிக்கக்
கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சூடாகப் பரிமாறவும்.
No comments:
Post a Comment