தேவையான பொருட்கள்
பசலைக் கீரை - ஒரு கட்டு
பனீர் - ஒரு கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள்.
பசலைக் கீரையை வதக்கிக் கொள்ளவும் . ஒரு வாணலியில் எண்ணெய்
விட்டு காய்ந்ததும் மிளகாயைத் தாளித்துக் கொள்ளவும் . இதில் அரைத்த
பசலைக் கீரையைப் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது,
உப்பு சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க விடவும். பாலக் கிரேவி நன்றாகக்
கொதித்த பிறகு நெய்யில் பொரித்த பனீர் துண்டுகளை போட்டு பரிமாறவும்..
பசலைக் கீரை - ஒரு கட்டு
பனீர் - ஒரு கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள்.
பசலைக் கீரையை வதக்கிக் கொள்ளவும் . ஒரு வாணலியில் எண்ணெய்
விட்டு காய்ந்ததும் மிளகாயைத் தாளித்துக் கொள்ளவும் . இதில் அரைத்த
பசலைக் கீரையைப் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது,
உப்பு சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க விடவும். பாலக் கிரேவி நன்றாகக்
கொதித்த பிறகு நெய்யில் பொரித்த பனீர் துண்டுகளை போட்டு பரிமாறவும்..
No comments:
Post a Comment